Friday, November 28, 2008

இந்திய அரசே.. இந்தியர்களை காப்பாற்று

மும்மையில் தீவிர வாதத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த அனைத்து மனிதர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள். பல உயிர்களை காப்பற்ற தங்கள் உயிரை கேடையமாக்கிய காவலர்கள், இராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதியின் பணியாளர்களுக்கு எமது இரங்கல் மற்றும் வணக்கங்கள்.

இழப்பின் கொடுமை தமிழினத்தைவிட வேறு எந்த இனமும் அதிகமாக அனுபவித்திருக்காது. அந்த அடிப்படையில் இந்திய அரசை இவ்வாறு கோருவதில் எமக்கே அதிக கடமை இருக்கிறது.

"இந்தியர்களை பாது காக்க இந்திய கடற்படை மற்றும் அனைத்து படைகளையும் பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு ஒரு நாட்டுக்கு வாடகைகு அனுப்பியதால்தான் இந்த விளைவுகள் என்பதை சொல்ல இந்தியன் என்ற தகுதி போதுமென்றே நினைக்கிறேன்."

No comments:

Post a Comment