Tuesday, October 28, 2008

செய்தி திணிப்பு 1

சில இந்திய நாளேடுகளின் செய்தி திணிப்பு மற்றும் திரிப்புகளை இந்த தொடர் பதிவின் மூலம் வாசக நெஞ்சக்களின் பார்வைக்கு.


தி ஹிந்து

சிறப்பு பத்தி: நாங்கள் அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளோம்.- ராஜ பக்ச.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957320100.htm

முதன்மை செய்தி: நேர்காணல் : நானே அரசியல் நடவடிக்கைகளை முன்னின்று நடத்துவேன் - ராஜ பக்ச.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102960181200.htm

அமைதியை காப்பதில் ஊடகங்கள் சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும் - ராம் http://www.hindu.com/2008/10/29/stories/2008102960181200.htm

வான் தாக்குதலுக்குப் பிறகு கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102960191200.htm

கொழும்பின் இரவில் வானில் அரங்கேரிய நாடகங்கள்
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957380100.htm

இலங்கை தமிழர்களுக்கான தமிழ் மக்களின் உதவி குவிகின்றது.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957310100.htm

செய்திகளை அதனின் முக்கியத்துவம் பொறுத்து அதனை முதன்மை படுத்துவதில் தொடங்கி
ஹிந்துவின் தமிழ் உணர்வு செய்திகளின் இருட்டடிப்பும் சிங்கள அரசின் அடிவருடுவதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


தின மலர்

மகிழ்ச்சி மத்திய அரசுக்கு - நெருக்கடி நீங்கியதால். பாராளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிக்க முடிவு.

திமுக வுக்கு ஆதரவாக காங்கிரஸ் நடக்கிறது - ஜெயலலிதா.

தமிழகத்தில் ஊடுருவிய விடுதலை புலிகள்?(தினத்தந்தி செய்தியை பார்க்க)

நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு கட்டுப்பாடு.
ரஜினி, கமல் பங்கேற்கலாம்

இலங்கை தமிழர் பிரச்சனையில் ரஜினி தனி ஆவர்த்தனம் - ரசிகர்களின் அதிருப்தியை சிதரடிக்க திட்டம்

தமிழக அரசு சொந்த நிதியிலிருந்து உதவ வேண்டும் - ராமதாஸ்

வன்முறையாளர்களை எதிர்ப்போம் - காங் தலைவர் தங்க பாலு.

சீமான், அமீர் சாமீன் மனு அக் 31 வரை தள்ளிவைப்பு

தினத்தந்தி

இலங்கை தமிழ்ர்களுக்கு நிவாரணம் குவிகிறது

விடுதலை புலிகளின் விமானம் கொழும்பு நகரில் குண்டு வீச்சு

இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல்தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் - என். வரதராஜன். கம்யூனிஸ்டு தலைவர்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வரவேண்டும். மு. கருணாநிதி

இலங்கையில் தவித்த தமிழக மீனவர்கள் ஆறுபேர் விமானம் மூலம் சென்னை வருகை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணும் வரை நமது கூட்டு மூயற்சி தொடர வேண்டும் - ராமதாஸ்

படகில் அகதிகளாக வந்த இலங்கை தமிழ் மீனவர்கள் ஐந்துபேர் இந்திய கடற்படையிடம் சிக்கினர்.(தினமலர் இவர்களை புலிகள் என்று குறிப்பிட்டுள்ளது)

இலங்கை தமிழர் பிரச்சினையில் இரயில் மறியல் நடத்த திட்டம் - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ சி சண்முகம்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருந்தால் என்னை தாராளமாக கைது செய்ய்யுங்கள்.- திருமா.

இலங்கையில் போர் நிறுத்தம் மட்டுமே மன நிறைவை தரும் - தா. பாண்டியன். கம்யூனிஸ்ட்.


தமிழர் விரோத ஏடுகளை அடையாளம் கண்டு கொள்வீர்.

No comments:

Post a Comment