Sunday, January 4, 2015

உணவு அரசியல்

ஊரிலிருந்து அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய் பொடியின் காரம் கடையில் வாங்கிய மிளகாய் பொடியை பலமடங்கு மிஞ்சியது.. மிளகாயும் கூட நாட்டு மிளகாய் போல காரமில்லை... இன்றய அறிவியல்(?) கண்டுபிடிப்பை பயன்படுத்தி விதை நறுவனங்கள் கண்டுபிடித்த புதிய ரகங்கள் அதிக அளவில் பயன்படுத்தினால் தான் நமது தேவையயை பூர்த்தி செய்கின்றன(அதிக காரம் = அதிக மிளகாய்). நாட்டுரக விதைகளை அழித்து விட்டு நிவீன ரக விதைகளை விற்க்கும் வியாபர தந்திரம் நமக்கு ஏனோ இன்னும் புரியவில்லை.... ஆயுதங்களை வைத்து போர் அரசியல் செய்தது சென்ற யுகம்.. உணவை வைத்து போர் செய்வது இன்றய அரசியல்...(இந்தியாவில் விதை விற்க்கும் நிறுவனங்களின் பின்னணி தெரிந்தால்.. இந்த அரசியலும் புரியும்).

No comments:

Post a Comment