Wednesday, September 7, 2016

திருமணம் - திரும்பிப் பார்க்கிறேன்.

துணையிருந்த சிறுமிகள்
தாயாகிவிட்டனர்
ஆசீர்வதித்த பெரியவர்கள்
பரலோகமடைந்து விட்டனர்
முடி நிறைந்த தலை
முடி துறந்து நிற்கிறது
அடிதொழுத மனைவி
முடியாட்சி செய்யும்
நினைவு-நிகழ்வு இணைகாட்சி
திருமணக் காணொளிப்பதிவு காண்கையில்.

1 comment:

  1. கவிதை நன்கு வந்திருக்கிறது.

    ReplyDelete